நாடு திரும்பிய ‘லங்கா ஈ நியூஸ்’ ஆசிரியர் கைது!
யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்!
பற்றி எரிகிறது மத்திய கிழக்கு: 15 ஆவது நாளாக தொடரும் போர்!
ஈரானில் இடைக்கால அரசு? பாரிஸில் நடந்த முக்கிய சந்திப்பு!
Saturday, March 14, 2026
Sydney
தென்மேற்கு விக்டோரியாவில் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.