இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேறிய மஹிந்த
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
போலந்துக்குள் ஊடுருவிய ரஷ்யா: ஆஸி. கடும் எதிர்ப்பு!
ஆஸி. தேசிய பல்கலை துணைவேந்தர் இராஜினாமா! கிறீன்ஸ் கட்சி வரவேற்பு!
Thursday, September 11, 2025
Sydney
தென்மேற்கு விக்டோரியாவில் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.