மெல்பேர்ண் மேற்கில் நேற்றிரவு (06) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
12 மற்றும் 15 வயதுடைய சிறார்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
இரு வேறு பகுதிகளிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலாக இருக்கும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.