• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

இலங்கைத் தம்பதிகளுக்கு காருக்குள் பிறந்த குழந்தை!

YazhavanbyYazhavan
in Australia
January 25, 2022


போக்குவரத்து நெருசலில் சிக்கிக்கொண்ட இலங்கை தாய் ஒருவர் தனது பிள்ளையை காருக்குள்ளயே பெற்றுக்கொண்ட சம்பவம் பிறிஸ்பேனில் இடம்பெற்றுள்ளது.
பிறிஸ்பேனில் வசித்து வரும் லியூக் பண்டார – மாதவி என்ற தம்பதிகளுக்கே இந்த குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி காலை பிரவசவேதனையேற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக காரில் ஏறுவதற்குச் சற்று முன்னராகவே, அவரது பனிக்குடம் உடைந்தது. அதேவேளை அவர்களுடைய மகளை குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பித்தபின்னரே வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கிருந்தது. குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பித்த வைத்திசாலைக்கு செல்லும் போது அவர்கள் போக்குவரத்து நெருசலில் சிக்கிக் கொண்டனர். ஆனாலும், வைத்தியசாலை கார் தரிப்பிடத்தில் வைத்து காருக்குள்ளேயே அழகிய மகனை பெற்றெடுத்தனர் அத்தம்பதியினர்.

விரைவாக எல்லாம் நடந்துவிட்டது. மகன் பிறந்த போது என் கணவர் அவனை ஏந்திக்கொண்டார். என் மகனுக்கான காலஎல்லை கடந்த 16 ஆம் திகதி. அதனால் தான் அவரால் பொறுக்க முடியவில்லை விரைவாக வந்துவிட்டார். என் மகன் நலமாக இருக்கிறார் “ என்று அத்தாய் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

மெல்பேர்ணில் அரங்கேறிய ‘இனவெறி’!கிழித்தெறியப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ துண்டுபிரசுரம்! (காணொளி)

Related

பரிந்துரை

ஆஸியின் புதிய பிரதமரிடமும் கையேந்தும் இலங்கை! ‘ஐஸ்’ வைத்தார் கோத்தா!!

3 days ago

கட்சி முடிவையும்மீறி அமைச்சு பதவியை முத்தமிட்டார் நிமல்

4 days ago

இலங்கையில் தேசிய மலர் எது? கிளம்பியது புதிய சர்ச்சை!

4 days ago

யாழ். மாநகரசபைக்கு ஆப்பு வைக்க ஆளுநர் முயற்சி?

16 hours ago

‘இலங்கையில் பஞ்சம்’ – பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

5 days ago

டக்ளஸை அங்கீகரித்த நான்கு ஜனாதிபதிகள்

1 day ago

ரணில் ‘டபள்கேம்’ – சபையில் சஜித் சாட்டையடி

7 days ago

இலங்கை முழுமையாக சுதந்திரமடைந்து இன்றுடன் 50 ஆண்டுகள்

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

இலங்கைத் தம்பதிகளுக்கு காருக்குள் பிறந்த குழந்தை!

YazhavanbyYazhavan
in Australia
January 25, 2022


போக்குவரத்து நெருசலில் சிக்கிக்கொண்ட இலங்கை தாய் ஒருவர் தனது பிள்ளையை காருக்குள்ளயே பெற்றுக்கொண்ட சம்பவம் பிறிஸ்பேனில் இடம்பெற்றுள்ளது.
பிறிஸ்பேனில் வசித்து வரும் லியூக் பண்டார – மாதவி என்ற தம்பதிகளுக்கே இந்த குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி காலை பிரவசவேதனையேற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக காரில் ஏறுவதற்குச் சற்று முன்னராகவே, அவரது பனிக்குடம் உடைந்தது. அதேவேளை அவர்களுடைய மகளை குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பித்தபின்னரே வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிர்பந்தமும் அவர்களுக்கிருந்தது. குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பித்த வைத்திசாலைக்கு செல்லும் போது அவர்கள் போக்குவரத்து நெருசலில் சிக்கிக் கொண்டனர். ஆனாலும், வைத்தியசாலை கார் தரிப்பிடத்தில் வைத்து காருக்குள்ளேயே அழகிய மகனை பெற்றெடுத்தனர் அத்தம்பதியினர்.

விரைவாக எல்லாம் நடந்துவிட்டது. மகன் பிறந்த போது என் கணவர் அவனை ஏந்திக்கொண்டார். என் மகனுக்கான காலஎல்லை கடந்த 16 ஆம் திகதி. அதனால் தான் அவரால் பொறுக்க முடியவில்லை விரைவாக வந்துவிட்டார். என் மகன் நலமாக இருக்கிறார் “ என்று அத்தாய் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

மெல்பேர்ணில் அரங்கேறிய ‘இனவெறி’!கிழித்தெறியப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ துண்டுபிரசுரம்! (காணொளி)

Related

பரிந்துரை

காட்டிக்கொடுத்துவிட்டார் ரணில் – சபையில் விளாசிய ரணில்

5 days ago

சர்வதேச விசாரணை வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து

6 days ago

வட்டி பணத்தால் வந்த வினை – குடும்பஸ்தர் தற்கொலை!

5 days ago

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

13 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!