• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்! தெற்கு ஆஸ்திரேலியாவில் சம்பவம்

YazhavanbyYazhavan
in Australia, Main News
January 29, 2022

தெற்கு ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலிருந்து தென்கிழக்காக அமைந்துள்ள  Huntingdale பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிலிருந்து இலங்கையை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்;.

இச்சம்பவத்தில் இந்திக குணதிலக்க (வயது 40) மற்றும் அவரது மகன் கோஹன், 6, மற்றும் மகள் லில்லி, 4, ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.35 மணியளவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இச் சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க தந்தையொருவரும் 4 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்திய ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம்!

ராஜபக்சக்களை விரட்ட எதிரணிகளுக்கு சம்பிக்க அழைப்பு

‘பங்கருக்குள் இருந்து நாட்டை ஆளும் கோட்டா’

இரண்டு பிள்ளைகளினது சடலங்களும் வீட்டின் உட்புறத்திலும் தந்தையின் சடலம் வீட்டின் பிற்பகுதியிலும் காணப்பட்டன என பொலிஸ்தரப்பில் கூறப்பட்டது.

தனது பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்காக அவர்களுடைய தாயார் குறித்த வீட்டிற்கு வந்துள்ளார். தனது பிள்ளைகளை அழைத்த போது அவர்கள் வரவில்லை. இதன்பின்னர் சந்தேகமடைந்த அவர் உறவினர் ஒருவரின் உதவியை கோரியநிலையிலேயே குறித்த உறவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த குணதிலகா, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன்  பேர்த்தில் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமாவார்.

 இதேவேளை குணதிலக, ஆறு வாரங்களுக்கு முன்பு தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் தனது மனநிலை குறித்து வீடியோ பதிவொன்றை பேஸ்புக்கில்  வெளியிட்டிருந்தார். அதில், “தனிப்பட்ட விடயங்கள் சார்ந்தும் மனநிலை சார்ந்தும் நான் பேஸ்புக்கில் முன்னரும் பதிவேற்றியிருந்தேன். அதனை பார்த்து என்னை தொடர்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள். புதிலளிக்காதோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். “நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள், மனச்சோர்வினால் பதிக்கப்பட்டவர் அல்லது மனச்சோர்வடைந்த ஒருவராக என்னை நினைத்திருக்கமாட்டார்கள். உண்மையில் நான் மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதியாக உணர்கிறேன்  அதற்கான நான் மருந்தை உட்கொண்டிருக்கிறேன், இது உதவக்கூடியது என்று நான் நினைக்கிறேன். மனநோய் என்பது என்னை சுத்தியிருப்போரையும் பாதிக்கும் அதேநேரம் தற்கொலை என்பது அதற்கான தீர்வாகது. மாறாக நண்பர்களையும் மற்றவர்களையும் நாடி அவர்களின் உதவியையும் ஆலோசனைகளை பெறுவது பாரதூரமான முடிவிகளிலிருந்து தப்பிக்க வழிகோலும்” – இவ்வாறு அவர் பதிவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ மனநிலை தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் 131114 என்ற இலக்கத்தையும் உடனடி உதவிகளுக்கு 1300224636,1300555788,1800552002,1300659467 போன்ற இலக்கத்துடன் தொடர்புகள் கொள்ளவும்.

Related

பரிந்துரை

கந்தகாடு முகாமிலிருந்து 600 பேர் தப்பியோட்டம்! தேடுதல் வேட்டை ஆரம்பம்!!

7 days ago

‘பங்கருக்குள் ஜனாதிபதி’ – பதிலடி கொடுக்க இன்று சபைக்கு வந்தார்

18 hours ago

‘ பிரபாகரனை டில்லிக்கு அழைத்து சென்ற பூரியுடன் மிலிந்த மொரகொட பேச்சு’

7 days ago

திக்கம் வடிசாலை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

5 days ago

இலங்கையில் தொழிற்சாலைகளும் முடங்கும் அபாயம்!

3 days ago

‘எரிபொருள் தாருங்கள்’ – டில்லியை நாடினார் அங்கஜன்

4 days ago

தென்னிலங்கையில் பயங்கரம் – இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை!

5 days ago

பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்! தெற்கு ஆஸ்திரேலியாவில் சம்பவம்

YazhavanbyYazhavan
in Australia, Main News
January 29, 2022

தெற்கு ஆஸ்திரேலியா, பேர்த் நகரிலிருந்து தென்கிழக்காக அமைந்துள்ள  Huntingdale பிரதேசத்தில் உள்ள் வீடொன்றிலிருந்து இலங்கையை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்;.

இச்சம்பவத்தில் இந்திக குணதிலக்க (வயது 40) மற்றும் அவரது மகன் கோஹன், 6, மற்றும் மகள் லில்லி, 4, ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.35 மணியளவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே இச் சடலங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க தந்தையொருவரும் 4 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்திய ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம்!

ராஜபக்சக்களை விரட்ட எதிரணிகளுக்கு சம்பிக்க அழைப்பு

‘பங்கருக்குள் இருந்து நாட்டை ஆளும் கோட்டா’

இரண்டு பிள்ளைகளினது சடலங்களும் வீட்டின் உட்புறத்திலும் தந்தையின் சடலம் வீட்டின் பிற்பகுதியிலும் காணப்பட்டன என பொலிஸ்தரப்பில் கூறப்பட்டது.

தனது பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்காக அவர்களுடைய தாயார் குறித்த வீட்டிற்கு வந்துள்ளார். தனது பிள்ளைகளை அழைத்த போது அவர்கள் வரவில்லை. இதன்பின்னர் சந்தேகமடைந்த அவர் உறவினர் ஒருவரின் உதவியை கோரியநிலையிலேயே குறித்த உறவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

உயிரிழந்த குணதிலகா, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன்  பேர்த்தில் றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமாவார்.

 இதேவேளை குணதிலக, ஆறு வாரங்களுக்கு முன்பு தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் தனது மனநிலை குறித்து வீடியோ பதிவொன்றை பேஸ்புக்கில்  வெளியிட்டிருந்தார். அதில், “தனிப்பட்ட விடயங்கள் சார்ந்தும் மனநிலை சார்ந்தும் நான் பேஸ்புக்கில் முன்னரும் பதிவேற்றியிருந்தேன். அதனை பார்த்து என்னை தொடர்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள். புதிலளிக்காதோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். “நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்கள், மனச்சோர்வினால் பதிக்கப்பட்டவர் அல்லது மனச்சோர்வடைந்த ஒருவராக என்னை நினைத்திருக்கமாட்டார்கள். உண்மையில் நான் மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதியாக உணர்கிறேன்  அதற்கான நான் மருந்தை உட்கொண்டிருக்கிறேன், இது உதவக்கூடியது என்று நான் நினைக்கிறேன். மனநோய் என்பது என்னை சுத்தியிருப்போரையும் பாதிக்கும் அதேநேரம் தற்கொலை என்பது அதற்கான தீர்வாகது. மாறாக நண்பர்களையும் மற்றவர்களையும் நாடி அவர்களின் உதவியையும் ஆலோசனைகளை பெறுவது பாரதூரமான முடிவிகளிலிருந்து தப்பிக்க வழிகோலும்” – இவ்வாறு அவர் பதிவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ மனநிலை தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் 131114 என்ற இலக்கத்தையும் உடனடி உதவிகளுக்கு 1300224636,1300555788,1800552002,1300659467 போன்ற இலக்கத்துடன் தொடர்புகள் கொள்ளவும்.

Related

பரிந்துரை

ராஜபக்சக்களை விரட்ட எதிரணிகளுக்கு சம்பிக்க அழைப்பு

2 days ago

‘ பிரபாகரனை டில்லிக்கு அழைத்து சென்ற பூரியுடன் மிலிந்த மொரகொட பேச்சு’

7 days ago

மாகாண தேர்தலை நடத்த இந்தியாவின் அழுத்தம் அவசியம்!

7 days ago

ஆஸி. அணி வெற்றிநடை!

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!