லேபர் கட்சியின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Josh Burns இன் மெல்பேர்ண் அலுவலகம்மீது பெயின்வீச்சு தாக்குதல் நடத்திய இரு இளைஞர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யூத தேசிய இயக்கமான…
Read More »Community
ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. எனினும், வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு மேலும் பல காத்திரமான நடவடிக்கைகள்…
Read More »மெல்பேர்ணில் புதிய தொழில் நுட்ப மனநல சிகிச்சை மையம். உலகின் முதல் மனநலத்திற்கான நவீன முறையிலான சிகிச்சை மையம் மெல்பேர்ணில் திறக்கப்படவுள்ளது. கணினியால் உருவாக்கப்பட்ட சூழலை உருவகப்படுத்தி,…
Read More »ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கை முதன் முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும், பிரிஸ்பேன்…
Read More »மேற்கு ஆஸ்திரேலியாவின் Kimberley பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் இரு விமானிகள் பலியாகியுள்ளனர். இன்று காலை 6.20 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 29 மற்றும் 30 வயதுகளுடைய…
Read More »ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், சாரதிகளுக்கு கட்டாயம் பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம்…
Read More »மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 22 மாடுகள் இறந்துவிட்டன. மெல்பேர்ணில் உள்ள பாலத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தால் குறித்த பகுதியில்…
Read More »இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தி மெல்பேர்ணில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Electromold தொழிற்சாலைக்கு முன்பாக திரண்டே பாலஸ்தீன ஆதரவாளர்கள் இன்று…
Read More »ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், சாரதிகளுக்கு கட்டாயம் பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம்…
Read More »இந்தோனேசியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட இளம் பெண்ணொருவரை சிட்னியில் விபசாரத்தில் ஈடுபட வைத்தாரென நபரொருவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த நபர், பாலியல் தொழிலுக்காக இந்தோனேசியாவில் இருந்து 17…
Read More »ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை…
Read More »தமக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தி கூட்டாட்சி அரசின் உள்துறை அமைச்சரின் தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் அகதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆஸ்திரேலியாவில் கடந்த 12 வருடங்களாக…
Read More »காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களால், அங்குள்ள ஆஸ்திரேலிய போர் வீரர்களின் கல்லறைகள் அழிவடையக்கூடும் அஞ்சப்படுகின்றது. ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலால் இதுவரை 16…
Read More »உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்கள் செறிந்துவாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) 18 ஆவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கன்பரா பாதுகாப்பான இடம்…
Read More »டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவரைக் கொலை செய்ய முற்பட்ட தாதியர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பையடுத்து 63 வயதான குறித்த தாதி,…
Read More »சிறைச்சாலைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் வலி நிவாரணிகளை கொண்டுசெல்வதற்கு முற்பட்ட சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலூன்களில் மறைத்தே அவர் இவற்றை கடத்தியுள்ளார் எனவும், ஜுலை…
Read More »தனது இரட்டை குழந்தைகள் பயணித்த தள்ளுவண்டி, ரயில் தண்டவாளத்தில் வீழ்ந்ததையடுத்து குழந்தைகளை காப்பாற்ற முற்பட்ட தந்தை ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவரின் மகள் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.…
Read More »அகதிகள் பயணித்த கப்பலொன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 40 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹயிட்டி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற…
Read More »மெல்பேர்ண் மேற்கு பகுதியில் உள்ள ஏசிபி குரூப் இரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, சுமார் 20 தீயணைப்பு படையினர், தீயணைப்புப் பணியில் களமிறங்கினர். குறித்த…
Read More »மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கின. அலுவலக செயற்பாடுகள் ஸ்தம்பித்தன. இதனால்…
Read More »