Health

குழந்தைகளைக் குடும்ப வன்முறை பாதிக்குமா?

மருத்துவர் ரைஸின் நேர்காணல் கேள்வி: பெற்றோருக்கிடையில் நடக்கும் குடும்ப வன்முறை குழந்தைகளைப் பாதிக்குமா? பதில்: ஆம், நிறைய வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் கேள்வி: என்னென்ன பாதிப்புகள் நேரலாம்?…

Read More »

இலங்கையில் மரணங்கள் அதிகரிக்கும் அபாயம்?

நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்ந்து நிலவினால் மரணங்கள் அதிகரிப்பதை தடுக்க முடியாதென அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்பிரின் மருந்து கூட இல்லாத…

Read More »

கோபமெனும் பொல்லாப் பெருந்தீ!

மனிதர்கள் எல்லோருக்குமே கோபம் என்ற உணர்வு வராமல் இருக்காது. அப்படி அடிக்கடி மனிதர்களால் வெளிப்படுத்தப்படும் கோபம் தான் , உலகில் பல பிரச்சினைகளுக்கு , முக்கியமாக யுத்தங்களுக்கு…

Read More »

மனிதா, பதவி மேல் உனக்கு தீராக்காதலோ?

மனிதர்களுக்கு உண்டாகும் பல உளநோய்கள் விசித்திரமானவை. சில உளநோய்களை நாம் அவை நோயென்ற நோக்கில் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அவையும் கூட , ஒருவகையான ஆளுமைச் சிதைவுகளே.…

Read More »

மனமே! காயமா?

ஆஸ்திரேலியாவில் மன அழுத்ததினால் பாதிக்கப்படுவோரில் புலம்பெயர்ந்தவர்களே அதிகம். குறிப்பாக அகதிகளில் இளவயதினரின் சாவுகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய மெல்லக்கொல்லும் மன அழுத்தம் குறித்து சிட்னிவாழ் பிரபல மன…

Read More »

இரட்டை சகோதரிகளுக்கு ஒரு நாளில் திருமணம் – ஒரே நாளில் பிரசவம்

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயான ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள…

Read More »

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிய இங்கிலாந்து சுகாதார அமைச்சருக்கு பேரதிர்ச்சி

இங்கிலாந்தின் சுகாதார அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சஜிட் ஜாவிட் (Sajid Javid) வைரஸ் தொற்றுக்கு இலக்கா கியிருக்கிறார். மேலதிக பரிசோதனை களின் முடிவை எதிர்பார்த்துள்ள அவர் தன்னை…

Read More »

இலங்கையில் மேலும் 47 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 47 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி இணைப்பில் இருந்தே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது…

Read More »

ஊடகவியலாளர்களுக்கான விசேட அறிவித்தல்

அரச தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் (அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு) பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்…

Read More »

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – இதுவரை 348,909 பீசீஆர் பரிசோதனைகள்

இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More »

‘இறுக்கமான சுகாதர நடைமுறை’ – இன்று வெளிவரும் வர்த்தமானி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை…

Read More »

ஹரினுக்கு ‘கொவிட் -19’ தொற்றில்லை!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ பீசீஆர் பரிசோதனை தொடர்பான மருத்துவ அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு வைரஸ்…

Read More »

குளிர்கால உடல் பராமரிப்பு!

காலநிலைக்கேற்ப உடல் நிலைகளும் மாறும். அதற்கேற்றாற்போல் உடல் பராமரிப்பின் தன்மைகளையும் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் குறிப்பிட்ட…

Read More »

உடலை வலுப்படுத்தும் பயிற்சி!

உடல் வலுவாக இருந்தால்தான் ஆயுள் வலுவாக இருக்கும். அதற்கான பயிற்சி ஒன்றை இங்கு பார்ப்போம். உடற்பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல்…

Read More »

மாதுளம் பூவும் மருத்துவ குணமும்!

மாதுளம் பழத்தில் விட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல, மாதுளைப் பூவும் சத்துகளை கொண்டுள்ளதுடன் இது இரத்த மூலத்துக்கும், இரத்த பேதிக்கும் மிகச் சிறந்த மருந்துப் பொருளாகும். மாதுளம்…

Read More »

கற்றாழையும் அதன் பயன்களும்!

இயற்கையாகவே எமக்குப் பல்வேறுபட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் கற்றாழையின் நன்மை என்றும் நமக்கு இலகுவாகக் கிடைக்கக்கூடியது. அதனால் ஏற்படக்கூடிய மருத்துவப் பலன்கள் குறித்துப் பார்ப்போம். fற்றாழை ஜெல்லானது…

Read More »
Back to top button