Sri Lanka

இலங்கையின் தலைவிதி செப்.21 நிர்ணயம்!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட்…

Read More »

இலங்கையில் குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று அறிவித்துள்ளார். ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,…

Read More »

பிரபாகரனின் வழியில் தேர்தலை புறக்கணிப்போம் – கஜேந்திரன் அழைப்பு

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமானது திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் – என்று…

Read More »

விவாகரத்து மோசடி: யாழில் சட்டத்தரணி கைது!

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர்  கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை…

Read More »

மஹிந்தவை சந்தித்த ஆஸியின் முன்னாள் பிரதமர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள…

Read More »

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் குறித்து வெளியாகியுள்ள உளவு தகவல்

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது தொடர்பான உளவு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அவற்றை வெளிப்படுத்த முடியாது. பாதாள குழுக்கள் நிச்சயம் ஒடுக்கப்படும்.…

Read More »

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை: சந்தேக நபரொருவர் கைது!

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வீரர் தம்மிக்க நிரோஷன (வயது 41) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More »

இசைப்பிரியாவின் மரணம் குறித்து பொறுப்புகூறல் அவசியம்!

பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோர் விவகாரம் தொடர்பில் பொறுப்புகூறல் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். சொல்லில் அல்ல இது செயலில் வெளிப்படுத்தப்பட வேண்டும்…

Read More »

ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்புக்கு விசேட ஏற்பாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ்…

Read More »

இறுதி போர் குறித்து பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ள தகவல்கள் இதோ….!

தமிழ் மக்களுக்கு இராணுவம்மீது வைராக்கியம் உள்ளதெனில் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களா? சர்வதேச சட்டதிட்டங்களுக்கமையவே போர் நடத்தப்பட்டது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்…

Read More »

ராஜபக்சக்களின் காவலனா ரணில்?

“எனக்கு ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை வந்தபோது அவரை மட்டுமே பாதுகாத்துள்ளேன்.” – என்று ஜனாதிபதி ரணில்…

Read More »

சஜித் கூட்டணியில் டலசுக்கு உயர் பதவி?

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணையவுள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும்,…

Read More »

ஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13

மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே…

Read More »

அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு

இலங்கை அரசு அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களை அனுமதிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜப்பானிய அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே…

Read More »

மஹிந்த போர்க்குற்றவாளியா? நாமல் கூறுவது என்ன?

ஒற்றையாட்சியை பாதுகாத்து, சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்டதாலேயே மஹிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியாக்கப்பட்டார் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அதை…

Read More »

இரா. சம்பந்தன் காலமானார்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் (91) நேற்றிரவு காலமானார்.காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில்…

Read More »

“புலிகளுடன் பேச்சு நடத்தும் சிந்தனையிலேயே 2005 இல் மஹிந்த காணப்பட்டார்”

2005 இல் புலிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மஹிந்த ராஜபக்சவிடம் இருக்கவில்லை. பேச்சு நடத்த வேண்டும் என்ற மனோநிலையிலேயே இருந்தனர் – என்று ஐக்கிய குடியரசு…

Read More »

புலிகள்மீதான தடை பிரிட்டனில் நீடிப்பு: இலங்கை வரவேற்பு!

விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்வதற்கு பிரித்தானியா எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் மீதான…

Read More »

தமிழ் பொதுவேட்பாளர்: சுமந்திரன் போர்க்கொடி: சிறிதரன் பச்சைக்கொடி!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாகவே அமையும் – என்று புளொட்சி…

Read More »

தமிழர்களுக்கு தீர்வை வழங்கினால் மட்டுமே இலங்கையின் பொருளாதாரம் மேம்படும்!

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை வழங்கினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். இதன் ஓர் அங்கமாக மாகாணசபை முறைமையை மீள செயற்படுத்தி மக்கள் மத்தியில்…

Read More »
Back to top button