Canada

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலை: சந்தேக நபருக்கு பிணை மறுப்பு!

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர் அறுவரை கொலை செய்த 19 வயது இ​ளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு…

Read More »

4 சிறார்கள் உட்பட 6 இலங்கையர்கள் சுட்டுக்கொலை! கனடாவில் பயங்கரம்!!

நான்கு குழந்தைகள் உட்பட இலங்கையைச் சேர்ந்த அறுவர் கடனாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கை பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More »

மகாராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கி.மீ, வரிசையில் மக்கள் காத்திருப்பு

எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் குவிந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்களது வரிசை 16 கிலோ மீட்டரளவில் நீண்டு காணப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து வந்த மக்களைப்…

Read More »

13 இடங்களில் கத்திக்குத்து – 10 பேர் பலி! கனடாவில் பயங்கரம்!!

கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15…

Read More »

கனடா இந்து வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம்

கனடாவில்  இந்து வர்த்தக சங்கம் அங்குரார்ப்பணம் (Canadian Hindu Chamber of Gommerce) செய்யப்பட்டுள்ளது. இந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,நேபாளம்,கரிபியன் தீவுகள், மற்றும் தென் கிழக்காசிய நாடுக ளிலிருந்து குடியேறிய  பிரதிநிதிகள்…

Read More »

வெள்ளை மாளிகையை மிரட்டும் கும்பல்

அமெரிக்காவை தளமாக கொண்ட கிறிஸ்தவ மனித நேய அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் ஹெய்ட்டி நாட்டு கொள்ளை கூட்டத்தால்  பணய கைதிகளாக பிடிக்கப்பட்ட்டு உள்ளனர்.இவர்களில் 16 பேர் அமெரிக்கர்கள். ஒருவர் கனேடியன்.…

Read More »

தேர்தலில் வைரஸின் செல்வாக்கு – கனடாப் பிரதமரது பிரசாரம் ரத்து

உலகெங்கும் கட்டாய தடுப்பூசி விவகாரம் உள்நாட்டுத் தேர்தல்களில் எதிரொலிக்கின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் போலவே கனடாவிலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் அது சூட்டைக் கிளப்புகின்றது. பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவிருந்த…

Read More »

சிலிண்டர்களில் மனிதனை சிறைவைத்த கிருமி; காற்றின்றி திணறி சாகும் உலகின் இதயம்!

மரங்களில் இருந்துதான் இந்த ஒக்சிஜன் கிடைக்கிறது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஒக்சிஜனை விட, மருத்துவத்திற்குப் பயன்படும் ஒக்சிஜனின் செறிவு மிக அதிகமாகும்.   தண்ணீரைப் புட்டிகளில் அடைத்து மற்றவர்களுடன் பகிரும் பழக்கம் 1621ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது என்று சரித்திரம் சொல்கிறது.  புனித நீர் என்கிற பெயரில், சில குறிப்பிட்ட நீரூற்றுகளிலிருந்து 17ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்க குடியேற்றவாசிகள் புட்டிகளில் எடுத்துச் சென்றார்கள். இப்படியான இயற்கை நீரூற்றுகள் செல்வந்தர்கள் மற்றும் உயர் வர்க்கத்தினரிடையே ஒரு நாகரீகமாக மாறியது.  அமெரிக்காவில் இப்படி தண்ணீரை புட்டிகளில் அடைத்து விற்பது ஒரு தொழிலாக 1844ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  இவை எல்லாவற்றிற்கும் முன்னரே, அகத்திய முனிவர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நீரை காகம் போல் உருமாறிய பிள்ளையார் சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறாக ஓடியது என்று புராணக் கதையை சிலர் ஆதாரம் காட்டலாம்.   நான் இன்னமும் தலைப்பிற்கே வரவில்லை.  அதற்கு முன் சில அடிப்படை விடயங்கள் சொல்லப்பட வேண்டும். அமெரிக்காவில் Poland pring ஃப்ரான்ஸ்சில் Evian மற்றும் Perrier போன்ற நிறுவனங்கள் கனிம நீரூற்றுகளிலிருந்து வரும் நீரை புட்டிகளில் அடைத்து, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து விற்றார்கள்.   DuPont என்ற இரசாயன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய Nathanielyeth  என்ற பொறியாளர் 1973ஆம் ஆண்டு polyethylene terephthalate (PET)) என்ற நெகிழி (plastic) உருவாக்கி, அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.  மருந்தகங்களில் விற்கப்பட்டுவந்த புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீரை, மளிகைக் கடைகளுக்கு எடுத்து வந்தது PET நெகிழியிலிருந்து தயாரிக்கப்பட்ட புட்டிகள். ஒரு மனிதன் உயிர்வாழ, சுத்தமான நீர் மிக அவசியம்.…

Read More »

கனடாவாழ் யாழ். இளைஞர்களால் மட்டக்களப்பில் செய்யப்பட்ட உதவி!

கனடா கராஜ் போய்ஸ் சமூக மேம்பாட்டுக் கழகத்தினரால் வாழைச்சேனை – வாகனேரிப் பகுதியில் வாழ்வாதரத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு கடை ஒன்று…

Read More »

கடந்த வாரம் திருமணமானவர் உட்படஇரு தமிழர்கள் கனடா விபத்தில் பலி!

கனடாவில் நேற்றிரவு (04) – கனடா நேரப்படி 03ஆம் திதிகதி இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் அண்மையில் திருமணமானவர்…

Read More »

முகக்கவசங்களுக்கு பின்னால் நடைபெறும் முசுப்பாத்திகளும் கனடா நிலவரங்களும்!

கனடாவிலிருந்து மூர்த்திகனடாவின் தமிழ்ப் பத்திரிகை உலகத்தையும் கோவிட்-19 வைரஸ் பதம் பார்த்துவிட்டது. ரொறன்ரோவிலிருந்து வெளியான சில தமிழ்ப் பத்திரிகைகள் கொரோனா கோரத்தால்  உயிரைவிட்டுவிட்டன. உயிரோடிருக்கும் ஒரு சில தமிழ்ப்  பத்திரிகைகள் 16 பக்கங்கள், 32 பக்கங்கள் என மெலிந்துபோய் உயிரைக் கையில் பிடித்தவாறே வெளிவருகின்றன.  இன்னும் சில தமிழ்ப் பத்திரிகைகள் ஆவியாகி பி.டி.எப். வடிவில் வருகின்றன.இன்று தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமல்ல, கனடாவின் ஒட்டுமொத்த அச்சுப் பத்திரிகை உலகமே ஆட்டம் கண்டிருக்கிறது.  “ஏற்கனவே இணையத்தின் தாக்கத்தால்  ஏற்பட்டுவந்த விளம்பர…

Read More »

முழங்காலிட்டு வணங்கிய கனடியப் பிரதமர்; இனவெறிக்கு எதிரான பேரணியில்!

கனடா பிரதமர் ஜ்டின் ட்ரூடா முழங்காலிட்டு வணக்கம் செலுத்துவதையும், ஜோர்ஜ் பிளாய்ட் பொலிஸாரால் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படத்தையும், உள் வட்டத்தில் ஜோர்ஜ் பிளாய்ட்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்…

Read More »

இன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்!

ராட்சத விண்கற்கள் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகால் கடந்து செல்லும் என நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு…

Read More »

கனடாவில் கொரோனாவால் இறந்த தமிழர்கள்; மறைப்பதால் தொடரும் மர்மம்!

கனடாவிலிருந்து எதிரொலிக்காக மூர்த்திஉலகமெங்கும் கொரோனா ஆட்கொல்லி நோய் ஆயிரக்கணக்கில் மக்களைக்காவு கொண்டுடிருக்கின்ற இவ்வேளையில், கனடாவின் நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், அருகிலுள்ள அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது குறைந்த…

Read More »

மரண பீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு “மரவள்ளிக்கிழங்கு” காலம்தான் இனி ஒரே வழி!

முருகபூபதிகடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.சின்னஞ்…

Read More »

ஆட்கொல்லிநோய் அறுவடைசெய்த அதிர்ச்சிதரும் நன்மைகள்

பொன்ராஜ் தங்கமணிகொரோனா பற்றி செய்திகளையும் பதற்றங்களையும் ஏன் வதந்திகளையும்தான் இந்த உலகம் கடந்த சில வாரங்களாக சாப்பிட்டு செமித்து பிறகு மீண்டும் சாப்பிட்டபடியே இருக்கிறது. கொரோனா மனித…

Read More »

கொரோனா சாவு ஒன்றரை லட்சம்; கட்டுக்கடங்காமல் போகும் அமெரிக்க நிலவரம்! மீண்டும் ஆட்டம் காணும் சீனா!!

கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசுகள் முதல் சிறிய நாடுகள் வரை பதறவைத்துள்ள கொரோனா வைரஸ், நாளுக்கு…

Read More »

கொரோனா பிடியிலிருந்து மீண்ட 5 லட்சம் பேர்!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த நோயிலிருந்து சுகம்பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ( இலங்கை நேரப்படி மு.ப.9.30 – 16/04/2020) கொரோனா வைரஸால்…

Read More »

கொரோனா தொற்று 20 இலட்சத்தைத் தாண்டியது! நேற்று மாத்திரம் 7 ஆயிரத்தை நெருங்கிய பலியெடுப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றது. நேற்று மாத்திரம் உலகளவில் 6 ஆயிரத்து 982 பேர் பலியாகியுள்ளனர். உலகத்தையே தனது காலடியில்…

Read More »

ஒரு இலட்சத்தைத் தாண்டியது கொரோனா பலியெடுப்பு!

(10.04.2018 இரவு 11 மணி வரையானது – இலங்கை நேரம்) கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி உலகளவில் தற்போதுவரை…

Read More »
Back to top button