இத்தாலியில் நடுக்கடலில் தவித்த சுமார் ஆயிரத்து 300 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத…
Read More »italy
இத்தாலியில் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாகத் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் வென்றிருக்கிறது. நியோ-பாசிசவாதப் பின்னணி கொண்ட இத்தாலிய சகோதரர்கள்(Brothers of Italy) கட்சியின்…
Read More »ராட்சத விண்கற்கள் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகால் கடந்து செல்லும் என நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு…
Read More »முருகபூபதிகடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச் சிந்திக்கவேண்டியிருக்கிறது.சின்னஞ்…
Read More »பொன்ராஜ் தங்கமணிகொரோனா பற்றி செய்திகளையும் பதற்றங்களையும் ஏன் வதந்திகளையும்தான் இந்த உலகம் கடந்த சில வாரங்களாக சாப்பிட்டு செமித்து பிறகு மீண்டும் சாப்பிட்டபடியே இருக்கிறது. கொரோனா மனித…
Read More »கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசுகள் முதல் சிறிய நாடுகள் வரை பதறவைத்துள்ள கொரோனா வைரஸ், நாளுக்கு…
Read More »உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த நோயிலிருந்து சுகம்பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ( இலங்கை நேரப்படி மு.ப.9.30 – 16/04/2020) கொரோனா வைரஸால்…
Read More »உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றது. நேற்று மாத்திரம் உலகளவில் 6 ஆயிரத்து 982 பேர் பலியாகியுள்ளனர். உலகத்தையே தனது காலடியில்…
Read More »(10.04.2018 இரவு 11 மணி வரையானது – இலங்கை நேரம்) கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி உலகளவில் தற்போதுவரை…
Read More »உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்டோரின் தொகை 13 இலட்சத்தை தொடும் நிலையில் உள்ளது. இதன்படி உலகளில் தற்போதைய நிலவரப்படி…
Read More »கொரோனா வைரஸ் காரணமாக நேற்று மாத்திரம் 5 ஆயிரத்து 974 பேர் உலகளவில் பலியாகியுள்ளனர். இதில், பிரான்ஸில் ஆயிரத்து 355 பேர், அமெரிக்காவில் 968 பேர், ஸ்பெய்னில்…
Read More »உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், கடந்த 24 மணி நேரத்துக்குள் 4 ஆயிரத்து 521 பேரை பலியெடுத்துள்ளது. இதுவரை உலகளவில் ஒட்டு மொத்தமாக 51 ஆயிரத்து 704…
Read More »உலகை அச்சுறுத்தி முடங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 45 ஆயிரத்து 507 பேர் வரை பலியெடுத்துள்ளது. இதன் பலியெடுப்பில் அதிகமாக இத்தாலியில் 13 ஆயிரத்து…
Read More »கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலியெடுத்துள்ளது. இதன் பலியெடுப்பு இத்தாலி – ஸ்பெய்னில் கூடுதலாக இருக்கின்றபோதும், தொற்றுக்குள்ளாவோரின் தொகை அமெரிக்காவில்தான் படு வேகமாக…
Read More »முழு உலகையும் முடங்க வைத்துள்ள கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலியெடுத்துள்ளது. இது இத்தாலியில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியாக்கியுள்ள அதேவேளை,…
Read More »உலகை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை 5 இலட்சத்து 72 ஆயிரத்து 758 பேர் மீது தாவியுள்ளது. இதனால், 26 ஆயிரத்து 348 பேர் வரை…
Read More »சீனாவில் ஆரம்பித்து இத்தாலியை துவம்சம் செய்துகொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அங்கு பணியாற்றிய 39 வைத்தியர்களைப் பலியெடுத்துள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 205 சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளமை…
Read More »GMT 5.30PM – 26/03/2020 உலகை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை 5 இலட்சத்து பத்தாயிரத்து 18 பேர் மீது தாவியுள்ளது. இதனால், 23 ஆயிரத்துக்கும்…
Read More »கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி உலகளவில் இதுவரை 20 ஆயிரத்து 854 பேர் இறந்துள்ளனர். இந்நோயால் 4 இலட்சத்து 61 ஆயிரத்து 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 14…
Read More »கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதாவது, இரண்டாயிரத்து 45 பேரை பலியெடுத்துள்ளது கொரோனா. இதேவேளை, ஒட்டுமொத்தமாக இதுவரை…
Read More »