இலங்கையில் மேலும் 346 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர். 276 பேர் உயிரிழந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 52 ஆயிரத்து 548 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
Related Posts