புத்தாண்டு கொத்தணியால் லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

banner

நாட்டில் 2021 ஏப்ரல் 15 முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புத்தாண்டு கொத்தணியால் மரண வீதமும் அதிகரித்துள்ளது.