கொரோனா - இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

banner

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 135 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.





இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.