'முதலாவது மாவீரருக்கு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி'

banner

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனின் வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.





இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்.