கிராம வாசிகளை கொன்று குவிக்கும் ஐ.எஸ்.
ந. பரமேஸ்வரன்
ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் மூன்று கிராமவாசிகளையும் பத்து குர்திஷ் படையினரையும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குர்திஷ் மருத்துவமனை இதனை உறுதி செய்துள்ளது.ஐ.எஸ்.தீவிரவாதிகள் உடனடியாக இச்சம்பவத்திற்கு உரிமை கோரவில்லை.
Related Posts