• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

தாயின் அஸ்தியை அலுவலகம் எடுத்துச்சென்ற மகன் கைது!

EditorbyEditor
in Community, Galle, Sri Lanka
January 24, 2022

தனது தாயின் உடலை தகனம் செய்து சாம்பலை அலுவலகம் எடுத்துச்சென்ற மகனை, பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்த தாயின் சாம்பலை வீட்டில் வைத்து காலையும் மாலையும் வழிபட்டு வந்த இந்த நபர் , மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜகிரிய நாவல வீதியிலுள்ள தனது அலுவலகத்திற்கு எடுத்துவந்து வைத்துள்ளார்.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு (119) கிடைத்த தகவலொன்றை அடுத்து பொலிஸார் நாவல வீதியிலுள்ள கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தின் வரவேற்பாளரின் மேஜைக்கு அருகே இருந்து இந்த சாம்பல் பார்சலை கைப்பற்றியுள்ளனர்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

தனது தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாகவும் அங்குள்ள இடுகாடு ஒன்றில் உடலைத் தகனம் செய்து சாம்பலை வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அதை தான் சாரதியாக தொழில் புரியும் அலுவலகத்துக்கு எடுத்து வந்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய நாவல வீதியில் தொழில் புரியும் இவர் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த போகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபராவார்.

இவரது மனைவியிடமிருந்தும் வாக்குமூலம் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாக்குமூலம் பெறும் நோக்கில் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related

பரிந்துரை

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

16 hours ago

வெளிநாடு செல்ல முற்பட்ட 67 பேர் கைது!

15 hours ago

நீதிகோரி விசுவமடுவிலிருந்து காலி முகத்திடலுக்கு சைக்கிள் பயணம்

4 days ago

‘பெற்றோல் இல்லை’ – இரு நாட்கள் வரிசையில் நிற்க வேண்டாம்

7 days ago

காட்டிக்கொடுத்துவிட்டார் ரணில் – சபையில் விளாசிய ரணில்

5 days ago

பண வீக்கம் – அபாய கட்டத்தில் இலங்கை

5 days ago

‘காலிமுகத்திடல் நினைவேந்தல்’ – கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிப்பு

5 days ago

லிட்ரோ நிறுவனத்துக்கு ‘கோப்’ குழு அழைப்பு

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

தாயின் அஸ்தியை அலுவலகம் எடுத்துச்சென்ற மகன் கைது!

EditorbyEditor
in Community, Galle, Sri Lanka
January 24, 2022

தனது தாயின் உடலை தகனம் செய்து சாம்பலை அலுவலகம் எடுத்துச்சென்ற மகனை, பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்த தாயின் சாம்பலை வீட்டில் வைத்து காலையும் மாலையும் வழிபட்டு வந்த இந்த நபர் , மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜகிரிய நாவல வீதியிலுள்ள தனது அலுவலகத்திற்கு எடுத்துவந்து வைத்துள்ளார்.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு (119) கிடைத்த தகவலொன்றை அடுத்து பொலிஸார் நாவல வீதியிலுள்ள கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் இயங்கிவந்த தனியார் நிறுவனத்தின் வரவேற்பாளரின் மேஜைக்கு அருகே இருந்து இந்த சாம்பல் பார்சலை கைப்பற்றியுள்ளனர்.

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

தனது தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாகவும் அங்குள்ள இடுகாடு ஒன்றில் உடலைத் தகனம் செய்து சாம்பலை வீட்டுக்கு எடுத்து வந்ததாகவும் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அதை தான் சாரதியாக தொழில் புரியும் அலுவலகத்துக்கு எடுத்து வந்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய நாவல வீதியில் தொழில் புரியும் இவர் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த போகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபராவார்.

இவரது மனைவியிடமிருந்தும் வாக்குமூலம் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாக்குமூலம் பெறும் நோக்கில் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related

பரிந்துரை

‘புலிகளையும் நினைவுகூர வேண்டும்’ – ஆளுங்கட்சி எம்.பி. கோரிக்கை

5 days ago

‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்’!

7 days ago

புலிகள் தாக்குதல் நடத்த திட்டமா? பொன்சேகா வெளியிட்டுள்ள அறிவிப்பு

7 days ago

வடக்கு மக்களுக்காக ’13’ ஐ பாதுகாக்க கோரும் சஜித்

6 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!