• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘நெதர்லாந்திலிருந்து இலங்கை வந்த தபால் பொதிக்குள் 13 கோடி பெறுமதியான போதைப்பொருள்’

EditorbyEditor
in Colombo, Community, Sri Lanka
June 23, 2022

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட 13 கோடி 64 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.

மெதம்பிடமின் எக்ஸ்டசி எனப்படும் 13,640 போதை மாத்திரைகள் இவ்வாறு சுங்கத்தின் தபால் மதிப்பீட்டு திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டது.

நெதர்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த சந்தேகத்துக்கிடமான பொதியை சுங்க தபால் மதிப்பீட்டுத் திணைக்களம் பரிசோதனை செய்தபோது அந்தப் பொதிகளில் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டிருந்த இந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் இணைந்து போதை மாத்திரைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

13 கோடி ரூபா பெறுமதிமாத்திரைகள் மேலதிக ஆய்வுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பணியகத்துக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி சுங்க பணிப்பாளர் உப்புல் த சில்வா தெரிவித்தார். சுங்க அத்தியட்சகர் சாந்தினி செனவிரத்ன உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டனர்.

Related

பரிந்துரை

ஆட்சி கவிழ்ப்புக்கு நாமல் அழைப்பு – கட்சிகள் மறுப்பு!

3 days ago

72 வயது முதாட்டியை வன்புணர்ந்த இளைஞருக்கு வலை!

5 days ago

பிரபாகரனின் படத்துடன் பேரறிவாளன்

12 hours ago

அரசுமீது மக்கள் கொதிப்பு – கோட்டா பதவி விலகாவிட்டால் ஆபத்து!

6 days ago

மருதமடு பெருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

7 days ago

பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!

6 days ago

ஊர்காவற்துறை கடலிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

4 days ago

சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற தமிழ் வீராங்கனை

1 day ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘நெதர்லாந்திலிருந்து இலங்கை வந்த தபால் பொதிக்குள் 13 கோடி பெறுமதியான போதைப்பொருள்’

EditorbyEditor
in Colombo, Community, Sri Lanka
June 23, 2022

நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட 13 கோடி 64 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றினர்.

மெதம்பிடமின் எக்ஸ்டசி எனப்படும் 13,640 போதை மாத்திரைகள் இவ்வாறு சுங்கத்தின் தபால் மதிப்பீட்டு திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டது.

நெதர்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த சந்தேகத்துக்கிடமான பொதியை சுங்க தபால் மதிப்பீட்டுத் திணைக்களம் பரிசோதனை செய்தபோது அந்தப் பொதிகளில் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டிருந்த இந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

தபால் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் இணைந்து போதை மாத்திரைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

13 கோடி ரூபா பெறுமதிமாத்திரைகள் மேலதிக ஆய்வுக்காக பொலிஸ் போதை ஒழிப்பு பணியகத்துக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி சுங்க பணிப்பாளர் உப்புல் த சில்வா தெரிவித்தார். சுங்க அத்தியட்சகர் சாந்தினி செனவிரத்ன உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொண்டனர்.

Related

பரிந்துரை

‘மஹிந்தவே தலைவர் – அவரே எம்மை வழிநடத்துவார்’

4 days ago

‘நாடாளுமன்றை சீர்குலைக்க இடமளியோம்’

18 hours ago

மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

5 days ago

பலாலி விமான சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

4 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!