கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தங்க பொதி!

Sri Lanka 1 வருடம் முன்

banner

ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.





டுபாயிலிருந்து வந்த விமானமொன்றில், இந்நாட்டுக்கு வந்த இலங்கை பயணி ஒருவரிடம் இருந்தே தங்கம் கைபபற்றப்பட்டுள்ளது என சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத் சில்வா தெரிவித்தார்.





அவரால் கொண்டுவரப்பட்ட தங்கப் பார்சலில் 16 தங்க பிஸ்கட்டுகளும் நான்கு உருக்கிய தங்கத் துண்டுகளும் இருந்ததாகவும், இவை அனைத்தும் 2 ,098 கிராம் எடை கொண்டதெனவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.