• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

யுவதியை காப்பாற்றிய நடத்துனருக்கு அடி உதை

EditorbyEditor
in Community, Kurunegala, Sri Lanka
July 5, 2022

நிக்கவரெட்டியவிலிருந்து – ரஸ்நாயக்கபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணம் செய்த , யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திலிருந்து காப்பாற்றிய பஸ் நடத்துனரை,  இருவர் தாக்கியதை அடுத்து அவர் நிக்கவரட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிக்கவரெட்டிய இ.போ.ச டிப்போவை சேர்ந்த இந்த பஸ், இரவு 7 மணிக்கு ரஸ்நாயக்கபுரயை நோக்கிச் சென்றுள்ளது.

உடஹேனகம பிரதேசத்தில் வைத்து நடத்துனர் தாக்குதல் உட்பட்டதாகவும் இதனால் தமது டிக்கெட் இயந்திரத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 1,600 ரூபா பணமும் காணாமல் போய் உள்ளதாகவும் நடத்துனர் ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

நேபடாவ சந்தியில் வைத்து 18 வயதான யுவதி பஸ் வண்டியில் ஏறியதாகவும் சிறிது தூரம் சென்றவுடன் பக்கத்தில் இருந்த நபர் ஒருவர் தமக்கு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் பஸ் நடத்துனர் அந்த யுவதியை அழைத்து வந்து பெண்ணொருவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமரச் செய்துள்ளார்.

இதன் பின்னர் யுவதி தியாகம பிரதேசத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றுள்ளார்.

பின்னர் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் தம்மை தூஷண வார்த்தைகளால் ஏசி தம்மைத் தாக்கியதாகவும் பஸ்ஸிலிருந்த அவர்களது உறவினர்களும் தம்மை கடுமையாக தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புள்ள நபர்களையும் யுவதியையும் தமக்குத் தெரியுமென்றும் இவர்கள் அனைவரும் ரஸ்நாயகபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நடத்துனர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Related

பரிந்துரை

கோட்டா குறித்து பாதுகாப்பு தரப்பிலிருந்து வெளியான தகவல்

6 days ago

‘கப்பல் சர்ச்சையின் பின்னணியில் பஸில்’ – டியூ பகீர் தகவல்

5 days ago

‘புலிகள் மீள உருவாக்கம்’? – தமிழகத்தில் தேடுதல் வேட்டை

7 days ago

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் இன்று ஆரம்பம்

6 days ago

” ராஜபக்ச ஆட்சியே நாட்டை நாசமாக்கியது”

6 days ago

இந்தியாவிடம் வடபகுதி மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

7 days ago

3 விடயங்கள் குறித்து கழுகுப் பார்வை அவசியம்!

3 days ago

பொன்சேகாவின் அதிரடி வியூகம்!

1 day ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

யுவதியை காப்பாற்றிய நடத்துனருக்கு அடி உதை

EditorbyEditor
in Community, Kurunegala, Sri Lanka
July 5, 2022

நிக்கவரெட்டியவிலிருந்து – ரஸ்நாயக்கபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணம் செய்த , யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திலிருந்து காப்பாற்றிய பஸ் நடத்துனரை,  இருவர் தாக்கியதை அடுத்து அவர் நிக்கவரட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிக்கவரெட்டிய இ.போ.ச டிப்போவை சேர்ந்த இந்த பஸ், இரவு 7 மணிக்கு ரஸ்நாயக்கபுரயை நோக்கிச் சென்றுள்ளது.

உடஹேனகம பிரதேசத்தில் வைத்து நடத்துனர் தாக்குதல் உட்பட்டதாகவும் இதனால் தமது டிக்கெட் இயந்திரத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 1,600 ரூபா பணமும் காணாமல் போய் உள்ளதாகவும் நடத்துனர் ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து ள்ளார்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

நேபடாவ சந்தியில் வைத்து 18 வயதான யுவதி பஸ் வண்டியில் ஏறியதாகவும் சிறிது தூரம் சென்றவுடன் பக்கத்தில் இருந்த நபர் ஒருவர் தமக்கு தொல்லை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் பஸ் நடத்துனர் அந்த யுவதியை அழைத்து வந்து பெண்ணொருவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமரச் செய்துள்ளார்.

இதன் பின்னர் யுவதி தியாகம பிரதேசத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றுள்ளார்.

பின்னர் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் தம்மை தூஷண வார்த்தைகளால் ஏசி தம்மைத் தாக்கியதாகவும் பஸ்ஸிலிருந்த அவர்களது உறவினர்களும் தம்மை கடுமையாக தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புள்ள நபர்களையும் யுவதியையும் தமக்குத் தெரியுமென்றும் இவர்கள் அனைவரும் ரஸ்நாயகபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நடத்துனர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Related

பரிந்துரை

யாழ். இணுவில் பகுதியில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

2 days ago

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்

2 days ago

கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

6 days ago

‘கப்பல் சர்ச்சையின் பின்னணியில் பஸில்’ – டியூ பகீர் தகவல்

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!