யாழ். பல்கலையில் கரும்புலி நினைவேந்தல்!

banner

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலி நினைவேந்தல், பல்கலைக்கழக மாணவர்களால் ஆத்மார்த்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.





இதன்போது மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.