ஆசிரியர்களை மிரட்டிய இரு அரசியல்வாதிகள் கைது

Politics 2 ஆண்டுகள் முன்

banner

மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.





அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்போது ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.