திருமலை எண்ணெய் குதங்களை அரசு மீள பெற்றுக்கொள்ளுமா?

banner

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் கேள்வி எழுப்பினார்.





" இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி எண்ணெய்க் குதங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்துள்ளது.





எனவே, எண்ணெய்க் குதங்கள் மீளப் பெற்றுக் கொள்ளாததேன் என்பது தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்." எனவும் அவர் குறிப்பிட்டார்.