நிழல் உலக தாதா கொலை - கொழும்பில் பயங்கரம்

banner

பாதாளக்குழு உறுப்பினர் ஒருவர், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.





கொழும்பு, வாழைத்தோட்டம் , பழைய யோன் வீதி பிரதேசத்தில் வைத்தே 'கெசெல்வத்த பவாஸ்' என்ற பாதாள குழு உறுப்பினர் நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.





சிறைதண்டனை அனுபவித்துவந்த இவர் அண்மையில்தான் வெளியே வந்துள்ளார்.





இரு பாதாள குழுக்களுக்கிடையிலான பகைமையால் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.





பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.