• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘ரணில் துரோகி – ராஜபக்சக்களின் காவலன்’

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 14, 2022

” மக்களுக்கு துரோகம் இழைத்து, பதவிகளுக்காக பின்செல்லும் தலைவர்களுக்கு வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது. ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை ஏற்கவே முடியாது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வீடு செல்ல வேண்டும், அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதற்கு இடமளிக்காமல் அவர்களை பாதுகாத்து ஆட்சி அமைக்க முற்படுவது மக்கள் விரோதச்செயலாகும். இவர்களுடன் இணைந்து ஆட்சி அமைந்தமை மக்களுக்கு இழைத்த துரோகமாகும். எனவே, தற்போது ‘ரணில்கோ’ கிராமமும் உருவாகிவிட்டது.

மக்கள் பக்கம் நின்றே முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மக்களுக்கு துரோகம் இழைக்கும் தலைவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடைக்காது. ரணில் விக்கிரசிங்கம் குறித்து, ஜனாதிபதி எமக்கு பாடம் எடுக்கவேண்டியதில்லை. அவருடன் முடியாது என்பதால்தான் நாம் புதிய கட்சியை உருவாக்கினோம். அதனை மக்கள் அங்கீகரித்தனர். பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.

பின்கதவால் நாடாளுமன்றம் வந்த ஒருவரை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முற்படுவது நகைச்சுவையான விடயமாகும். உலகம் ஏற்காது. நிலையான அரசு உருவாகும்வரை, சர்வதேச உதவிகள் கிடைக்காது. இதனை புரிந்துகொள்ள வேண்டும். கௌரவமாக வெளியேறுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கிய வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறியுள்ளார். ” – என்றார்.

Related

பரிந்துரை

மண்ணெண்ணெய் விநியோகத்தில் கட்டுப்பாடு!

2 days ago

ஆஸியின் புதிய பிரதமரிடமும் கையேந்தும் இலங்கை! ‘ஐஸ்’ வைத்தார் கோத்தா!!

3 days ago

16 வாகனங்களை நிராகரித்த ரணில் – செலவீனம் 50 வீதத்தால் குறைப்பு!

6 days ago

வட்டி பணத்தால் வந்த வினை – குடும்பஸ்தர் தற்கொலை!

5 days ago

‘புதிய அரசை சர்வதேசம் ஏற்கவில்லை’

5 days ago

டில்லியிடம் மேலதிக உதவி – இ.தொ.காவை களமிறக்கினார் ரணில்

4 days ago

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

3 days ago

காலி முகத்திடல் நினைவேந்தலுக்கு ஈபிடிபியும் ஆதரவு

4 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘ரணில் துரோகி – ராஜபக்சக்களின் காவலன்’

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 14, 2022

” மக்களுக்கு துரோகம் இழைத்து, பதவிகளுக்காக பின்செல்லும் தலைவர்களுக்கு வரலாற்றில் ஒருபோதும் இடம் கிடைக்காது. ராஜபக்ச – ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை ஏற்கவே முடியாது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘முறையற்ற களஞ்சியம்’- 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் நாசம்

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வீடு செல்ல வேண்டும், அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதற்கு இடமளிக்காமல் அவர்களை பாதுகாத்து ஆட்சி அமைக்க முற்படுவது மக்கள் விரோதச்செயலாகும். இவர்களுடன் இணைந்து ஆட்சி அமைந்தமை மக்களுக்கு இழைத்த துரோகமாகும். எனவே, தற்போது ‘ரணில்கோ’ கிராமமும் உருவாகிவிட்டது.

மக்கள் பக்கம் நின்றே முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக மக்களுக்கு துரோகம் இழைக்கும் தலைவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடைக்காது. ரணில் விக்கிரசிங்கம் குறித்து, ஜனாதிபதி எமக்கு பாடம் எடுக்கவேண்டியதில்லை. அவருடன் முடியாது என்பதால்தான் நாம் புதிய கட்சியை உருவாக்கினோம். அதனை மக்கள் அங்கீகரித்தனர். பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.

பின்கதவால் நாடாளுமன்றம் வந்த ஒருவரை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முற்படுவது நகைச்சுவையான விடயமாகும். உலகம் ஏற்காது. நிலையான அரசு உருவாகும்வரை, சர்வதேச உதவிகள் கிடைக்காது. இதனை புரிந்துகொள்ள வேண்டும். கௌரவமாக வெளியேறுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கிய வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறியுள்ளார். ” – என்றார்.

Related

பரிந்துரை

‘புலிகளையும் நினைவுகூர வேண்டும்’ – ஆளுங்கட்சி எம்.பி. கோரிக்கை

5 days ago

‘ரணில் மந்திரவாதி அல்லர்’ – சபையில் சித்தார்த்தன் சான்றிதழ்

6 days ago

சம்பிக்கவுக்கு அமைச்சு பதவி?

3 days ago

பஸ் கட்டணமும் 19.5 வீதத்தால் உயர்வு!

12 hours ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!