• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘பதவி விலகுவேன்’ – அமைச்சு பதவியை ஏற்றகையோடு ஹரின் அறிவிப்பு

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 20, 2022

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,

‘கோ ஹோம் கோட்டா’ – என்ற எனது நிலைப்பாட்டில் எள்ளளவேனும் மாற்றம் இல்லை.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை.

கட்சிக்காகவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன். கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை.

சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராக செயற்படுவேன், பஸிலோ வேறு நபர்களோ காலை வாரினால் வெளியேறுவேன்.

கோட்டாபயவை பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியாக வேண்டும். இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன்.

ஜனாதிபதி முன் பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். நபர் அல்ல, ‘ஜனாதிபதி’ என்ற பதவிநிலையை மதிக்க வேண்டும்.

நாடு ஸ்தீரமடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி விலகுவார் என நம்புகின்றேன். ” – என்றார்.

Related

பரிந்துரை

யாழ்.வாசிகள் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

16 hours ago

மெல்பேர்ணில் ‘கோ கோட்டா கோ’ வர்த்தக நிலையம் உதயம்!

4 days ago

எம்.பிக்களின் முகவரி திடீரென நீக்கம் – பாதுகாப்பு ஏற்பாடாம்!

6 days ago

பட்டினி சாவிலிருந்து மக்களை மீட்போம் – யாழில் கையெழுத்து வேட்டை

4 days ago

பலாக்காய் தலையில் விழுந்ததில் பெண் பலி!

3 days ago

291 லீற்றர் டீசலை பதுக்கியவர் கைது!

2 days ago

சர்வதேச ஆதரவை திரட்டுவதில் ரணில் தீவிரம்!

2 days ago

மீண்டும் பஸ் கட்டணம் உயர்வு!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘பதவி விலகுவேன்’ – அமைச்சு பதவியை ஏற்றகையோடு ஹரின் அறிவிப்பு

EditorbyEditor
in Colombo, Politics, Sri Lanka
May 20, 2022

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,

‘கோ ஹோம் கோட்டா’ – என்ற எனது நிலைப்பாட்டில் எள்ளளவேனும் மாற்றம் இல்லை.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை.

கட்சிக்காகவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன். கட்சியை காட்டிக்கொடுக்கவில்லை.

சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராக செயற்படுவேன், பஸிலோ வேறு நபர்களோ காலை வாரினால் வெளியேறுவேன்.

கோட்டாபயவை பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியாக வேண்டும். இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன்.

ஜனாதிபதி முன் பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். நபர் அல்ல, ‘ஜனாதிபதி’ என்ற பதவிநிலையை மதிக்க வேண்டும்.

நாடு ஸ்தீரமடைந்த பின்னர், ஜனாதிபதி பதவி விலகுவார் என நம்புகின்றேன். ” – என்றார்.

Related

பரிந்துரை

‘முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்’

7 days ago

சைக்கிளுக்கான கேள்வி அதிகம்! விலையும் எகிறியது!

5 days ago

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு – தொடர்கிறது அவலம்!

11 hours ago

‘எரிபொருள் நெருக்கடி’ – யாழில் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்நிலை

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!