• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

YazhavanbyYazhavan
in Australia
January 21, 2022

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு இனி பீசீஆர் பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடக கொவிட் தொற்றில்லை என உறுதிப்படுத்தினால் போதும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தள்ளது.

எதிர்வரும் 23 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

மெல்பேர்ணில் அரங்கேறிய ‘இனவெறி’!கிழித்தெறியப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ துண்டுபிரசுரம்! (காணொளி)

ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கு சௌகரியத ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு காணப்படும் என சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் மற்றும் உள்துறை அமைச்சர் கெரென் எண்ட்ரூஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்றியுள்ளதா என கண்டறியும் நோக்கத்திற்காக மாத்திரம் என்டிஜன் பரிசோதனையை ஆஸ்திரேலியா அரசு கோருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் மூலம் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு இனி பீசீஆர் பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடக கொவிட் தொற்றில்லை என உறுதிப்படுத்தினால் போதும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தள்ளது.

எதிர்வரும் 23 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.

ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கு சௌகரியத ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு காணப்படும் என சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் மற்றும் உள்துறை அமைச்சர் கெரென் எண்ட்ரூஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்றியுள்ளதா என கண்டறியும் நோக்கத்திற்காக மாத்திரம் என்டிஜன் பரிசோதனையை ஆஸ்திரேலியா அரசு கோருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் மூலம் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

பரிந்துரை

‘அதிஉயர் சபையில்’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

6 days ago

வட்டி பணத்தால் வந்த வினை – குடும்பஸ்தர் தற்கொலை!

5 days ago

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

3 days ago

16 வாகனங்களை நிராகரித்த ரணில் – செலவீனம் 50 வீதத்தால் குறைப்பு!

6 days ago

ரணிலுக்கு அடித்த அதிஷ்டம் – ஆதங்கப்படும் விமல்

7 days ago

ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

8 hours ago

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

15 hours ago

மின் கம்பத்துடன் மோதியது மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி!

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

YazhavanbyYazhavan
in Australia
January 21, 2022

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு இனி பீசீஆர் பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடக கொவிட் தொற்றில்லை என உறுதிப்படுத்தினால் போதும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தள்ளது.

எதிர்வரும் 23 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

‘அகதி படகு’ – ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை!

மெல்பேர்ணில் அரங்கேறிய ‘இனவெறி’!கிழித்தெறியப்பட்டது ‘முள்ளிவாய்க்கால்’ துண்டுபிரசுரம்! (காணொளி)

ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கு சௌகரியத ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு காணப்படும் என சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் மற்றும் உள்துறை அமைச்சர் கெரென் எண்ட்ரூஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்றியுள்ளதா என கண்டறியும் நோக்கத்திற்காக மாத்திரம் என்டிஜன் பரிசோதனையை ஆஸ்திரேலியா அரசு கோருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் மூலம் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு இனி பீசீஆர் பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடக கொவிட் தொற்றில்லை என உறுதிப்படுத்தினால் போதும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்தள்ளது.

எதிர்வரும் 23 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.

ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கு சௌகரியத ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு காணப்படும் என சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் மற்றும் உள்துறை அமைச்சர் கெரென் எண்ட்ரூஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்றியுள்ளதா என கண்டறியும் நோக்கத்திற்காக மாத்திரம் என்டிஜன் பரிசோதனையை ஆஸ்திரேலியா அரசு கோருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் மூலம் பயணிகள் பயணம் செய்வதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

பரிந்துரை

நாய் உயிரிழப்பு – பொலிஸில் முறைப்பாடு!

18 hours ago

டக்ளஸை அங்கீகரித்த நான்கு ஜனாதிபதிகள்

1 day ago

பதுங்கியிருந்த மஹிந்த இன்று வெளியே வந்தார்!

7 days ago

‘செலவீனம் குறைப்பு’ – அலரிமாளிகையில் குடியேற ரணில் மறுப்பு

2 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!