லேபர் கட்சியின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Josh Burns இன் மெல்பேர்ண் அலுவலகம்மீது பெயின்வீச்சு தாக்குதல் நடத்திய இரு இளைஞர்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யூத தேசிய இயக்கமான…
Read More »Articles
லேபர் அரசின் மூத்த அமைச்சர்கள் இருவர் பதவி விலகவுள்ள நிலையில், அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ள…
Read More »ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. எனினும், வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு மேலும் பல காத்திரமான நடவடிக்கைகள்…
Read More »மெல்பேர்ணில் புதிய தொழில் நுட்ப மனநல சிகிச்சை மையம். உலகின் முதல் மனநலத்திற்கான நவீன முறையிலான சிகிச்சை மையம் மெல்பேர்ணில் திறக்கப்படவுள்ளது. கணினியால் உருவாக்கப்பட்ட சூழலை உருவகப்படுத்தி,…
Read More »கடந்த ஜூலை 13 பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின்போது ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், பிரபுக்கள் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு பொறுப்பேற்று அமெரிக்க…
Read More »இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட்…
Read More »எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று அறிவித்துள்ளார். ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read More »மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள்மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு…
Read More »ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கை முதன் முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களத்தின் தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும், பிரிஸ்பேன்…
Read More »பூர்வக்குடி மக்களுக்கான அமைச்சரும், கீழ்சபையின் முதலாவது பூர்வக்குடி பெண்ணுமான Linda Burney , அரசியலில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன், திறன்கள் மற்றும் பயிற்சி அமைச்சர்…
Read More »மேற்கு ஆஸ்திரேலியாவின் Kimberley பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் இரு விமானிகள் பலியாகியுள்ளனர். இன்று காலை 6.20 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 29 மற்றும் 30 வயதுகளுடைய…
Read More »தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமானது திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் – என்று…
Read More »ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், சாரதிகளுக்கு கட்டாயம் பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம்…
Read More »மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 22 மாடுகள் இறந்துவிட்டன. மெல்பேர்ணில் உள்ள பாலத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தால் குறித்த பகுதியில்…
Read More »இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தி மெல்பேர்ணில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Electromold தொழிற்சாலைக்கு முன்பாக திரண்டே பாலஸ்தீன ஆதரவாளர்கள் இன்று…
Read More »ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், சாரதிகளுக்கு கட்டாயம் பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம்…
Read More »இந்தோனேசியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட இளம் பெண்ணொருவரை சிட்னியில் விபசாரத்தில் ஈடுபட வைத்தாரென நபரொருவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த நபர், பாலியல் தொழிலுக்காக இந்தோனேசியாவில் இருந்து 17…
Read More »ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை…
Read More »அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் Aukus பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஆஸ்திரேலியாவுடனான செயற்பாடு தொடரும் என்று அமெரிக்க கடற்படையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…
Read More »தமக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தி கூட்டாட்சி அரசின் உள்துறை அமைச்சரின் தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் அகதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆஸ்திரேலியாவில் கடந்த 12 வருடங்களாக…
Read More »