• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

தமிழர்கள் இல்லாவிட்டால் நாடு குறுகிக் குறைந்துவிடும் – வாழ்த்துச் செய்தியில் பிரிட்டிஷ் பிரதமர்

YazhavanbyYazhavan
in UK, World
January 15, 2022

  • பிலிப்பின் மறைவுக்கு மத்தியிலும் டவுணிங் வீதியில் மது விருந்துகள்!
  • மகாராணியிடம் மன்னிப்புக் கோரியது பிரதமரின் அலுவலகம்!
  • ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையில் பெரும் புயல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி பிரிட்டிஷ்; பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்திருக்கிறார்.”மிகவும் அருமையான தமிழ்ச் சமூகத்தைக் கொண்டாடுகின்ற தருணம் இது” என்று தனது வீடியோச் செய்தி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். “தமிழர்கள் மிக நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்க்கைக் கட்டமைப்போடு மிக இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாவிட்டால் நமது நாடு குறுகிக் குறைந்துவிடும்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கொரோனா காலங்களில் – விதிகளை மீறி நடத்தப்பட்டவை எனக் கூறப்படுகின்ற மது விருந்துகள் அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. நம்பர் 10, டவுணிங் வீதியில் அமைந்துள்ள பொறிஸ் ஜோன்சனின் அலுவலக பூங்காவில் கடந்த 2020 மே மாதம் நடத்தப்பட்ட மது விருந்து தொடர்பான விவகாரத்தில் அவரைப் பதவி விலகுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் விதிகளை மீறி அங்கு மேலும் இரண்டு விருந்துகள் நடைபெற்றுள்ளமை பற்றிய தகவல்கள் புதிதாக வெளியாகியிருக்கின்றன.

‘புலிகள் மீள உருவாக்கம்’? – தமிழகத்தில் தேடுதல் வேட்டை

தமிழ் குடும்பத்துக்கு நிரந்தர வீசா வழங்கியது ஆஸி.

இலங்கையர்கள் ஆறு பேர் ரியூனியன் தீவில் தஞ்சம்!

கடந்த ஆண்டு ஏப்ரலில் பொது முடக்கக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றுள்ள அவ்விரு விருந்துகளிலும் பிரதமர் ஜோன்சன் கலந்துகொண்டாரா என்பதுஉறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவற்றில் ஒன்று இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குக்கு முதல் நாள் இரவு தொடங்கி விடிய விடிய நடந்துள்ளது என்ற”பகீர்” தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மகாராணி எலிஸபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெற்றஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முதல் நாள் இரவு நடந்த பிரதமரின் அலுவலக விருந்தில் சுமார் 30 பேர் மது அருந்தி விடியும் வரை களியாட்டங்களில் ஈடுபட்டனர் என்று ‘ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. மறுநாள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இளவரசரின் இறுதி நிகழ்வில் விதிகளைப் பின்பற்றி மகாராணி  எலிஸபெத் மாஸ்க் அணிந்தபடி ஓர் ஓரமாகப் போய்த் தன்னந்தனியாக அமர்ந்திருந்தார் என்பதை ஊடகங்கள் நினைவூட்டியுள்ளன.

மே , 2020 மது விருந்துக்காக நேற்றையதினம் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில் ஏப்பிரலில் நடந்த அடுத்த விருந்துகளுக்காக அவரது அலுவலகம் இன்று மகாராணிஷயிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.”இது மிகவும் வருந்தத்தக்க விடயம்” என்று பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவங்கள் பிரதமர் ஜோன்சனின் அரசியல் வாழ்வைப் பெரும் போராட்டத்

துக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன. அவரது பழமைவாதக் கட்சிக்குள் அவரை எதிர்ப்பவர்களும், எதிர்க் கட்சியாகிய தொழிற் கட்சியைச் சார்ந்தவர்களும் பதவி விலகுமாறு அவர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

“பார்ட்டிகேற்” (PartyGate) எனக் கூறப் படுகின்ற இந்த முறைகேடுகள் 57 வயதான ஜோன்சனின் அரசியல் வாழ்வில் நிச்சயமற்றதொரு நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றன. அவருக்குப் பின்னால் அடுத்துப் பிரதமர் பதவிக்கு வரக்கூடிய செல்வாக்குமிகுந்த தலைவர்கள் எவரும் அவரது கட்சிக்குள் இல்லை. பிரிட்டிஷ் பிரதமராக 2019 இல் பொறுப்பேற்ற ஜோன்சன் தனது பதவியில் நீடிப்பாரா என்பது தற்போதைய நிலையில் மூத்த சிவில் சேவை அதிகாரியான சூ கிறே (Sue Gray) அம்மையாரின் கைகளிலேயே தங்கியுள்ளது. டவுணிங் வீதி அலுவலகத்தில் விதிகளை மீறி நடந்த விருந்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கின்ற பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல ஊழல் விசாரணைகளில் அமைச்சர்கள் சிலரது தலைகள்உருண் டமைக்கு  அம்மையாரது அறிக்கைகளே காரணமாகின என்பது கவனிக்கத்தக்கது.

              (பாரிஸிலிருந்து குமாரதாஸன்)

Related

பரிந்துரை

‘போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்க’

4 days ago

67 லட்சம் இலங்கையர்களுக்கு போஷாக்கு உணவு இல்லை!

20 hours ago

நிமலுக்கு மீண்டும் அமைச்சு பதவி!

7 days ago

முன்னாள் அமைச்சரின் வீட்டில் தங்கம், பணம் கொள்ளை!

5 days ago

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் கைது!

28 mins ago

யாழில் நாய் கொலை – இருவர் கைது! பிரதான சந்தேகநபர் தலைமறைவு!!

4 days ago

ஐ.நா. ஆணையரின் கருத்தால் கடும் சீற்றத்தில் இலங்கை

2 days ago

சர்வக்கட்சி அரசமைப்பதில் ரணில் தீவிரம் – கூட்டமைப்புடன் இன்று பேச்சு

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

தமிழர்கள் இல்லாவிட்டால் நாடு குறுகிக் குறைந்துவிடும் – வாழ்த்துச் செய்தியில் பிரிட்டிஷ் பிரதமர்

YazhavanbyYazhavan
in UK, World
January 15, 2022

  • பிலிப்பின் மறைவுக்கு மத்தியிலும் டவுணிங் வீதியில் மது விருந்துகள்!
  • மகாராணியிடம் மன்னிப்புக் கோரியது பிரதமரின் அலுவலகம்!
  • ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையில் பெரும் புயல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி பிரிட்டிஷ்; பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்திருக்கிறார்.”மிகவும் அருமையான தமிழ்ச் சமூகத்தைக் கொண்டாடுகின்ற தருணம் இது” என்று தனது வீடியோச் செய்தி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். “தமிழர்கள் மிக நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்க்கைக் கட்டமைப்போடு மிக இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாவிட்டால் நமது நாடு குறுகிக் குறைந்துவிடும்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கொரோனா காலங்களில் – விதிகளை மீறி நடத்தப்பட்டவை எனக் கூறப்படுகின்ற மது விருந்துகள் அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. நம்பர் 10, டவுணிங் வீதியில் அமைந்துள்ள பொறிஸ் ஜோன்சனின் அலுவலக பூங்காவில் கடந்த 2020 மே மாதம் நடத்தப்பட்ட மது விருந்து தொடர்பான விவகாரத்தில் அவரைப் பதவி விலகுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் விதிகளை மீறி அங்கு மேலும் இரண்டு விருந்துகள் நடைபெற்றுள்ளமை பற்றிய தகவல்கள் புதிதாக வெளியாகியிருக்கின்றன.

‘புலிகள் மீள உருவாக்கம்’? – தமிழகத்தில் தேடுதல் வேட்டை

தமிழ் குடும்பத்துக்கு நிரந்தர வீசா வழங்கியது ஆஸி.

இலங்கையர்கள் ஆறு பேர் ரியூனியன் தீவில் தஞ்சம்!

கடந்த ஆண்டு ஏப்ரலில் பொது முடக்கக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றுள்ள அவ்விரு விருந்துகளிலும் பிரதமர் ஜோன்சன் கலந்துகொண்டாரா என்பதுஉறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவற்றில் ஒன்று இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குக்கு முதல் நாள் இரவு தொடங்கி விடிய விடிய நடந்துள்ளது என்ற”பகீர்” தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மகாராணி எலிஸபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெற்றஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முதல் நாள் இரவு நடந்த பிரதமரின் அலுவலக விருந்தில் சுமார் 30 பேர் மது அருந்தி விடியும் வரை களியாட்டங்களில் ஈடுபட்டனர் என்று ‘ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. மறுநாள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இளவரசரின் இறுதி நிகழ்வில் விதிகளைப் பின்பற்றி மகாராணி  எலிஸபெத் மாஸ்க் அணிந்தபடி ஓர் ஓரமாகப் போய்த் தன்னந்தனியாக அமர்ந்திருந்தார் என்பதை ஊடகங்கள் நினைவூட்டியுள்ளன.

மே , 2020 மது விருந்துக்காக நேற்றையதினம் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில் ஏப்பிரலில் நடந்த அடுத்த விருந்துகளுக்காக அவரது அலுவலகம் இன்று மகாராணிஷயிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.”இது மிகவும் வருந்தத்தக்க விடயம்” என்று பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவங்கள் பிரதமர் ஜோன்சனின் அரசியல் வாழ்வைப் பெரும் போராட்டத்

துக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன. அவரது பழமைவாதக் கட்சிக்குள் அவரை எதிர்ப்பவர்களும், எதிர்க் கட்சியாகிய தொழிற் கட்சியைச் சார்ந்தவர்களும் பதவி விலகுமாறு அவர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

“பார்ட்டிகேற்” (PartyGate) எனக் கூறப் படுகின்ற இந்த முறைகேடுகள் 57 வயதான ஜோன்சனின் அரசியல் வாழ்வில் நிச்சயமற்றதொரு நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றன. அவருக்குப் பின்னால் அடுத்துப் பிரதமர் பதவிக்கு வரக்கூடிய செல்வாக்குமிகுந்த தலைவர்கள் எவரும் அவரது கட்சிக்குள் இல்லை. பிரிட்டிஷ் பிரதமராக 2019 இல் பொறுப்பேற்ற ஜோன்சன் தனது பதவியில் நீடிப்பாரா என்பது தற்போதைய நிலையில் மூத்த சிவில் சேவை அதிகாரியான சூ கிறே (Sue Gray) அம்மையாரின் கைகளிலேயே தங்கியுள்ளது. டவுணிங் வீதி அலுவலகத்தில் விதிகளை மீறி நடந்த விருந்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கின்ற பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல ஊழல் விசாரணைகளில் அமைச்சர்கள் சிலரது தலைகள்உருண் டமைக்கு  அம்மையாரது அறிக்கைகளே காரணமாகின என்பது கவனிக்கத்தக்கது.

              (பாரிஸிலிருந்து குமாரதாஸன்)

Related

பரிந்துரை

தமிழகம் செல்ல முற்பட்ட 13 பேர் கைது!

4 days ago

யாழில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

5 days ago

கை, கால் கட்டப்பட்ட நிலையில் பாடசாலை மாணவி மீட்பு!

6 days ago

மோட்டார் சைக்கிளை மோதிதள்ளி கார் விபத்து – ஒருவர் படுகாயம்

5 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!