கொழும்பிலிருந்து யாழ் வந்த ஐவருக்கு கொரோனா

banner

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.





கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த இவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.