மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பலி - முல்லைத்தீவில் சோகம்

banner

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கியதில் மூன்று விவசாயிகள் பலியாகியுள்ளனர்.





குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.





சம்பவத்தில் குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதுகளையுடைய விவசாயிகளே உயிரிழந்துள்ளனர்.