இலங்கையில் 100 இற்கும் மேற்பட்ட பகுதிகள் முடக்கம்

banner

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.





கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.





இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,





வெல்லவாய நகர சபை எல்லை





வெஹரயாய





கொட்டம்பபொக்க கிராம சேவகர் பிரிவு





புத்தள ரத்னமக கிராம சேவகர் பிரிவு





உகன குமாரிகம கிராம சேவகர் பிரிவு





மாத்தளை, அளுகொல்ல கிராம சேவகர் பிரிவு





அதேவேளை, கொரோனாவால் நாட்டில் இதுவரையில் 110 வரையான கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன