யாழில் 5 பகுதிகள் விடுவிப்பு

banner

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மானிப்பாய், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 5 பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.





அத்துடன், நாட்டில் மேலும் 8 மாவட்டங்களில் 25 கிராம சேவகர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.