'சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப் பத்திரம்'

banner
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று (05) முதல் விநியோகிக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.