சர்வதேச எல்லைகளை திறப்பது தாமதமாகும் - ஆஸி.பிரதமர்

banner

ந. பரமேஸ்வரன்





Omicron வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச எல்லைகளை திறந்து விடுவது தாமதமாகும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.





அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் இது பற்றி தெரிவிக்கையில்,





2020 மார்ச்சில் இருந்த நிலைமைக்கு மீண்டும் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.





இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லையெனவும் மக்களை அமைதியாக இருக்குமாறும் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.