மக்களுக்கு அடிக்குமேல் அடி - பஸ் கட்டணமும் 35 வீதத்தால் உயர்வு!

banner

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.





அத்துடன், ஆரம்ப பஸ் கட்டணமும் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்பக்கட்டணமாக 27 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





தனியார் மற்றும் இபோச என பஸ்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.





எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பஸ் கட்டணமும் எகிறியுள்ளது.