எரிபொருளை பதுக்கிய ஆளுங்கட்சி உறுப்பினர் கைது!
தனது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 212 லீற்றர் டீசலுடன் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகரசபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான எரிபொருளை அவர் பதுக்கி வைத்திருந்தார் என தெரியவந்துள்ளது.
Related Posts